இனிய தொடக்கம்: பத்து பொருத்தங்களுடன்!


"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்



அதாவது அய்யன் வள்ளுவர் சிம்பிளா என்ன சொல்றாருன்னா ஓவர் பேச்சு ஒடம்புக்கு ஆகாது!


பத்தாம் தேதி, பத்தாவது மாசம், பத்தாவது வருஷம், பத்து மணி, பத்து நிமிசத்துக்கு இந்த வலை பக்கத்த (blog) ஆரம்பிக்கிறேன்... எப்படி நம்ம பத்து பொருத்தம்?

பிட்டுக்காக படம் பாக்குறவங்க ஒரு ரகம், கதைக்காக படம் பாக்குறவங்க ஒரு ரகம்.... அதே மாறி ஹிட்டுக்காக எழுதுறவங்க ஒரு ரகம், மனசு திருப்திக்காக எழுதறவங்க ஒரு ரகம்.... நான் ரெண்டுலயுமே ரெண்டாவது ரகம் :)

அடங்கொன்னியா... இவன் என்ன ஆரம்பத்துலையே குத்து வசனம் (punch dialogue) பேசுறானேன்னு நெனச்சுக்காதீங்க!

எப்படியோ உங்க வருகைக்கு நன்றி மீண்டும் வருக

6 comments:

எல் கே said...

todarnthu eluthungal nanbare

சர்பத் said...

நன்றி மீண்டும் வருக :)

Madhan said...

all tens nice.. vazthukkal.

சர்பத் said...

நன்றி மதன் :)

Krishna said...
This comment has been removed by the author.
erodethangadurai said...

ஆரம்பமே அமர்களமா .... !

All the Best

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...