மனம் ஒரு குரங்கு

காலை கண் விழித்ததும்
தலை வலி மண்டையை பிளந்தது
கண்கள் இரண்டும் தீ போல் எரிந்தது
வயிறு எரிந்து காதில் புகை வந்தது
ஸ்ஸப்பா இனிமேல் தொடக் கூடாது
தீர்மானமாய் முடிவு செய்தேன்.

மாலை வந்தது மந்தாரம் தெளிந்தது
ஆருயிர் நண்பன் அலை பேசியில்
"மச்சி சரக்கு அடிக்கலாம் வர்றியா?"


2 comments:

சௌந்தர் said...

ரொம்ப நல்லா இருக்கு

சர்பத் said...

நன்றி :)

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...