சந்தேகம்

கொட்டித்தீர்த்த மழைக்குப்பின்
மெதுவாய் எட்டிப்பார்த்தேன் 

ஜன்னலோர மரக்கிலையில் 
தொப்பறயாய் நனைந்த காகம்

சட்டென்று ஒரு சந்தேகம் 
காக்கைக்கு காய்ச்சல் வராதா?


1 comment:

ஷர்புதீன் said...

கோயம்புத்தூர் பதிவர்களிடையே ஒரு சிறிய " பதிவர்கள் வட்டம்" என்ற ஒன்று வைத்து அதற்கென்று ஒரு வலைப்பூவும் வைத்து கொள்ளலாம் என்பது எனது யோசனை. முதலில் இப்படி ஒரு வட்டத்தை உறவாக்கிய பின் வரும் காலங்களில் அதனை மேலும் வளர்த்து கொண்டு செல்வதின் சாதக பாதகங்களை பேசிக்கொள்ளலாம். ஒரு சிறிய இதழும் நடத்தி வருகிறேன்., அதனை இங்கே சென்று பார்க்க வேண்டுகிறேன்.

http://vellinila.blogspot.com/2011/07/blog-post_20.html

இது குறித்து மேலும் பேச எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...